B.A.(Tamil)

வாழ்வை அழகாக்குவது இலக்கியம்,தான்மகிழ்வதோடு மட்டுமல்லாது மற்றவரையும் மகிழ்விப்பவன் இலக்கியவாதி.உலகின்மனிதத்தை விளைவிக்கும் இலக்கியத்தை படிப்பதுவரம்.இளங்கலை தமிழ் இலக்கியத்தில்வரலாறு, இலக்கியம், தொல்லியல்,ஊடகம், கோயில்கட்டிடக்கலை, வாழ்வியல் போன்றவற்றை உள்ளடக்கிய துறைகள் உள்ளன.

கல்வித்தகுதி
  • இளங்கலை தமிழில் இணைய பன்னிரண்டாம் வகுப்பு  50 சதவீத மதிப்பெண்ணுடன்தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்
  • பன்னிரண்டாம் வகுப்பில் எந்தபாடப்பிரிவை எடுத்து பயின்றுவரும் இளங்கலை தமிழ்பாடப்பிரிவில்சேரலாம்.
  • வயதுவரம்பு  17 முதல் அதிகபட்சம்  22 25 வரை
  • இளங்கலை தமிழ் இலக்கியத்தில் இலக்கியம்,நன்னூல்,தமிழகவரலாறும் பண்பாடும், காப்பிய இலக்கியம்,நம்பிஅகப்பொருள்,புறப்பொருள் வெண்பாமாலை,தமிழ் இலக்கிய வரலாறு, சங்கஇலக்கியம்,திறனாய்வு, கணினி,யாப்பெருங்கலக்காரிகை, தமிழின் செம்மொழிபண்புகள் ஆகியபாடங்கள் வழங்கப்படுகின்றன
  • இக்கால இலக்கியத்தில் தமிழ், தமிழ் ஆளுமைகளில் சிறுகதைகள்,புதினங்கள், கவிதைகள்,நாடகங்கள் போன்றவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.
  • எழுத்துக்கும் சொல்லுக்கும் ஆன இலக்கணம் பேசப்படுகிறது.
  • தமிழில் பரந்துபட்ட வரலாறு மாணவர்களுக்குஅறிமுகம் செய்யப்படுகிறது. காப்பியங்களில் மாதிரிகள் விளக்கப்படுகின்றன.
  • பள்ளிஆசிரியர்
  • கல்லூரிபேராசிரியர்
  • செய்திவாசிப்பாளர்
  • நிகழ்ச்சிதொகுப்பாளர்
  • அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ்சார்ந்து 50 சதவீதவினாக்கள் கேட்கப்படுவதால் தமிழ்பயிலும் மாணவர்கள் மிகஎளிமையாக அரசுதேர்வுகளில் வெற்றிபெறலாம்