ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம்

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 8/3/2023 அன்று உலகபெண்கள் தினவிழாவை சிறப்புடன் கொண்டாடியது.இவ்வாண்டின்ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.முதல் இதழை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.அமுல்சோபியா அவர்கள் வெளியிட இதழின் பொறுப்பாசிரியரா் க.ம .சுந்தரவரதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உலக மகளிர் தினம்-2023

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ‘உலக மகளிர் தின விழாவில்’ கல்லூரியின் முதல்வர் முனைவர் உ .சுபத்ரா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. அமுல் சோபியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். லா. Read More …